Sep 9, 2011

சிவகாசி இலக்கிய கருத்தரங்கு

நண்பர்களுக்கு,

வணக்கம்.

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில்  9.9.2011 மற்றும் 10.9.2011 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் இலக்கியக் கருத்தரங்கில் "புலம்பெயர் கவிதைகள்" குறித்தான அரங்கில் நானும் பங்கு பெற்று உரையாற்றுகிறேன்.

இயலுமெனில் விருப்பமுள்ள நண்பர்கள் வருக.

நன்றி!

0 எதிர் சப்தங்கள்: