நினைவு-ஒரு குட்டிக்கவிதை 4/06/2005 02:40:00 PM இன்று-குளிக்கும்போதும்வலது காலின் பெருவிரலில்ஒருகல் தடுக்கிய நொடியும்,உன்னை நினைக்கவில்லை.நினைத்ததை விடநினைக்காத நேரத்தைசொல்வது எளிதெனக்கு.வா.மணிகண்டன். Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
2 எதிர் சப்தங்கள்:
அழகாய் இருக்கிறது அதனால் பயமாய் இருக்கிறது.
காதலை விட்டு வெளியே வாருங்கள் நண்பரே ஏனெனில் அது மூழ்கடித்துவிடும்
என்னங்க கணேஷ்,
காதல் அவ்வளவு பொல்லாததா?
Post a Comment