பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவி பெனசிர் பூட்டோ ராவல்பிண்டி ஊர்வலத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜனவரி 8 இல் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
நாடு திரும்பிய உடனேயே நடைபெற்ற முந்தைய தாக்குதலில் நூலிழையில் அவர் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.
ராணுவமோ,தீவிரவாதக்குழுவோ யார் செய்திருப்பினும் கண்டிக்கத்தக்கது. மரணங்களை ருசிக்கிறார்கள்.
Dec 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 எதிர் சப்தங்கள்:
சர்வாதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது
NAVAP SHERIP IS FULL RESPONCBLE PERSON TO THIS ISSUE, HERE AFTER THE TERRORISM IS STOPE AND GLOBLE FORM OF SOLVATION OF THIS ISSUE, I FEEL VERY BAD AND SORRY FOR MY CONDOLANCE.
Post a Comment