Dec 27, 2007

மர‌ண‌ங்க‌ளை ருசிக்கிறார்க‌ள்-பென‌சிர் பூட்டோ கொல்ல‌ப்ப‌ட்டார்

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவி பெனசிர் பூட்டோ ராவல்பிண்டி ஊர்வலத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜனவரி 8 இல் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

நாடு திரும்பிய உடனேயே நடைபெற்ற முந்தைய தாக்குதலில் நூலிழையில் அவர் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.

ராணுவ‌மோ,தீவிர‌வாத‌க்குழுவோ யார் செய்திருப்பினும் க‌ண்டிக்க‌த்த‌க்க‌து. மர‌ண‌ங்க‌ளை ருசிக்கிறார்க‌ள்.

2 எதிர் சப்தங்கள்:

ILA (a) இளா said...

சர்வாதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது

Anonymous said...

NAVAP SHERIP IS FULL RESPONCBLE PERSON TO THIS ISSUE, HERE AFTER THE TERRORISM IS STOPE AND GLOBLE FORM OF SOLVATION OF THIS ISSUE, I FEEL VERY BAD AND SORRY FOR MY CONDOLANCE.