புறக்கணிப்பு! 4/19/2005 12:10:00 PM நாவில்கரைந்துகொண்டிருக்கும்கண்ணீர்அருகிலிருப்பவனுக்குகேட்டுவிடாதபடியானவிசும்பல்வெறுமை பரவிவிட்டநெஞ்சுகுழியின்ஆழத்திலெழும்கேவல்எனஎல்லாவற்றிலும்படர்ந்துகிடக்கிறது.உன்புறக்கணிப்பின்கசப்புச்சுவை.நன்றி:திண்ணை.காம் Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
3 எதிர் சப்தங்கள்:
நல்லா இருக்கு மணி!
படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க!
இது ஏற்கனவே "ஒரு கவிதை" என்னும் தலைப்பில் வெளி வந்து "பேசப்பட்ட" மாதிரி தெரியுதே
ஆமாம் கணேஷ்,வேறு கவிதையை போட்டிருக்க வேண்டும்,ஏதோ(யாரோ அல்ல) நினைவில் போட்டுவிட்டேன்.மன்னிக்க.
பொயட் வந்துடீங்களா?
Post a Comment